chennai நவம்பர் 6-ஆம் தேதி ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி- சட்டம், ஒழுங்கு பிரச்சனையை கருத்தில் கொண்டு அனுமதி அளிக்குமாறு டிஜிபி அறிவுறுத்தல் நமது நிருபர் அக்டோபர் 31, 2022 நவம்பர் 6-ஆம் தேதி ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த தமிழ்நாடு காவல்துறை அனுமதி வழங்கி உள்ளது.